Top posting users this month
No user |
Similar topics
தசரத மன்னன் இயற்றிய சனீஸ்வர பகவான் மந்திரம்
Page 1 of 1
தசரத மன்னன் இயற்றிய சனீஸ்வர பகவான் மந்திரம்
நம: கிருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநியாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக
நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே
நமஸ்தே கோரருபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மத்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ் ஜாததே ஹாய நித்யயோகதராய ச
ஞானசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்பாத்மஜஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் கருத்தோ தேவா
ஸுரமானுஷ்யாஸ்ச ஸித்தவி த்யாதரோரகா:
த்வயாவலோகிதாஸ்ஸர்வே தைத்யாமாஸு வ்ரஜத்தி தே
பிரம்மா சுக்ரோ யமஸ்சைவ முனயஸ்ஸப்ததாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா
த்வயாவலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமுலத:
ப்ரஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வ மர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸெளரி: க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீஸ்ச சனிர்வாக்யம் ஹ்ருஷ்டரோமா ஸ பாஸ்கரி
ப்ரீதோஸ்மிதவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணாநேந ஸ்ம்ப்ரதி!
அதேயம் வா வ ரம் துப்யம்ப்ரீதோஹம் ப்ரததாமி ச!!
த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய: படேதிஹ மாநவ!
ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்ய வை !!
ம்ருத் யுஸ் தாநக தே வாபி ஜந்மஸ்தாநகதேபி வா!!
ய: புமாந் ஸ்ரத்தயா யுக்த: ஸுசி: ஸ்நாத்வா ஸமாஹித:!!
ஸமீபத்ரை: ஸமப்யர்ச்ய ப்ரதிமாம் லோஹஜாம் மம!
மாஷோட நம் திலைர் மிஸ்ரம் தத்யால் லோஹம் து தக்ஷிணாம்!!
க்ருஷ்ணாம் காம் மஷிஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே!!
மத்திநேது விஸேஷேண ஸ்தோத்ரரேணாநேந பூஜயேத்!
தசரதன் நாட்டை ஆண்டபோது சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்து கொண்டு சஞ்சாரம் செய்ய இருப்பதால் நாட்டில் அதிகமான மழை இல்லாமல் 12 வருடம் பூமி காய்ந்து போய்விடும் என்ற தகவலை கேட்டறிந்தார். முதலில் அவருடன் மோதிய சனீஸ்வரர் நாட்டு மக்கள் மேல் தசரதன் கொண்டுள்ள அன்பை எண்ணி மகிழ்ந்தார்.
தசரதனும் சனீஸ்வரர் மக்களை இத்துன்பத்தில் இருந்து காக்க சனீஸ்வரன் மேல் ஸ்தோத்திரம் ஒன்றை பாடினார். அந்த ஸ்தோத்திரத்தை கேட்ட சனீஸ்வரர் இந்த தோத்திரத்தை சொல்லி என்னை துதிப்பவர்க்கு என்னால் துன்பம் வராது எனக்கூறி மறைந்தார். மழையில்லாமல் கஷ்டப்படும் கிராமத்தினர், விவசாயிகள், நகர மக்கள் அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
நமோ நீலமயூகாய நீலோத்பல நியாய ச
நமோ நிர்மாம்ஸ தேஹாயா தீர்கஸ்ருதி ஜடாய ச
நமோ விஸாலநேத்ராய சுஷ்கோதர பயானக
நம: பெளருஷகாத்ராய ஸ்தூலரோம்ணேச தே நம:
நமோ நித்யம் தார்தாய ஹ்யத்ருப்தாய சதே நம:
நமோ கோராய ரெளத்ராய பிஷணாய கரானிதே
நமோ திர்காய சுஷ்காய காலடம்ஷ்டர நமோஸ்துதே
நமஸ்தே கோரருபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மத்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஜ் ஜாததே ஹாய நித்யயோகதராய ச
ஞானசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்பாத்மஜஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் கருத்தோ தேவா
ஸுரமானுஷ்யாஸ்ச ஸித்தவி த்யாதரோரகா:
த்வயாவலோகிதாஸ்ஸர்வே தைத்யாமாஸு வ்ரஜத்தி தே
பிரம்மா சுக்ரோ யமஸ்சைவ முனயஸ்ஸப்ததாரகா:
ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா
த்வயாவலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமுலத:
ப்ரஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வ மர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸெளரி: க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீஸ்ச சனிர்வாக்யம் ஹ்ருஷ்டரோமா ஸ பாஸ்கரி
ப்ரீதோஸ்மிதவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணாநேந ஸ்ம்ப்ரதி!
அதேயம் வா வ ரம் துப்யம்ப்ரீதோஹம் ப்ரததாமி ச!!
த்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய: படேதிஹ மாநவ!
ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்ய வை !!
ம்ருத் யுஸ் தாநக தே வாபி ஜந்மஸ்தாநகதேபி வா!!
ய: புமாந் ஸ்ரத்தயா யுக்த: ஸுசி: ஸ்நாத்வா ஸமாஹித:!!
ஸமீபத்ரை: ஸமப்யர்ச்ய ப்ரதிமாம் லோஹஜாம் மம!
மாஷோட நம் திலைர் மிஸ்ரம் தத்யால் லோஹம் து தக்ஷிணாம்!!
க்ருஷ்ணாம் காம் மஷிஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயே!!
மத்திநேது விஸேஷேண ஸ்தோத்ரரேணாநேந பூஜயேத்!
தசரதன் நாட்டை ஆண்டபோது சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்து கொண்டு சஞ்சாரம் செய்ய இருப்பதால் நாட்டில் அதிகமான மழை இல்லாமல் 12 வருடம் பூமி காய்ந்து போய்விடும் என்ற தகவலை கேட்டறிந்தார். முதலில் அவருடன் மோதிய சனீஸ்வரர் நாட்டு மக்கள் மேல் தசரதன் கொண்டுள்ள அன்பை எண்ணி மகிழ்ந்தார்.
தசரதனும் சனீஸ்வரர் மக்களை இத்துன்பத்தில் இருந்து காக்க சனீஸ்வரன் மேல் ஸ்தோத்திரம் ஒன்றை பாடினார். அந்த ஸ்தோத்திரத்தை கேட்ட சனீஸ்வரர் இந்த தோத்திரத்தை சொல்லி என்னை துதிப்பவர்க்கு என்னால் துன்பம் வராது எனக்கூறி மறைந்தார். மழையில்லாமல் கஷ்டப்படும் கிராமத்தினர், விவசாயிகள், நகர மக்கள் அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum