Top posting users this month
No user |
Similar topics
பரணகம ஆணைக்குழுவிற்கு நிதியுதவி வழங்க தயாராகும் ஜப்பான்
Page 1 of 1
பரணகம ஆணைக்குழுவிற்கு நிதியுதவி வழங்க தயாராகும் ஜப்பான்
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவிற்கு ஜப்பான் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிறுவிய ஆணைக்குழுவிற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமை தாங்குகின்றார்.
வட, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்திற்கு ஜப்பானிய தூதரகம் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
நிதி உதவிகளை வழங்குவது குறித்து இவ்வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியான பாதிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் 80 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி தூதரக அதிகாரிகளுடன் இது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 79 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 21 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறு ஆலோசனை திட்டங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிறுவிய ஆணைக்குழுவிற்கு மெக்ஸ்வெல் பரணகம தலைமை தாங்குகின்றார்.
வட, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்திற்கு ஜப்பானிய தூதரகம் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
நிதி உதவிகளை வழங்குவது குறித்து இவ்வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியான பாதிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் 80 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி தூதரக அதிகாரிகளுடன் இது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 79 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 21 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறு ஆலோசனை திட்டங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பான் அரசு 7800 கோடி நிதியுதவி
» பரணகம ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை: சுமந்திரன்
» சட்ட ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்
» பரணகம ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை: சுமந்திரன்
» சட்ட ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum