Top posting users this month
No user |
Similar topics
ஒப்பந்தங்கள் நிறைவடைந்தும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை
Page 1 of 1
ஒப்பந்தங்கள் நிறைவடைந்தும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை
தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியாகியும், இஸ்ரேலில் தங்கி தொழில் புரியும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக இஸ்ரேலில் தங்கியிருக்கும் நபர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் நந்தபால விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
உலக தொழில் சந்தையில் இலங்கையருக்கு அதிக வாய்ப்புகள் காணப்படும் நாடுகளில் முதன்மையாக இஸ்ரேல் விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கி தொழில் புரியும் இலங்கையர்களினால், இலங்கையிலிருந்து தொழிலுக்காக அந்நாட்டிற்கு செல்வதற்கு எதிர்ப்பார்த்துள்ள சுமார் 500 இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இலங்கையின் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் பணியக தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியாகியுள்ள இலங்கையர்களின் குடும்பத்தவர்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பியழைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
இவ்வாறு சட்ட விரோதமாக இஸ்ரேலில் தங்கியிருக்கும் நபர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் நந்தபால விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
உலக தொழில் சந்தையில் இலங்கையருக்கு அதிக வாய்ப்புகள் காணப்படும் நாடுகளில் முதன்மையாக இஸ்ரேல் விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கி தொழில் புரியும் இலங்கையர்களினால், இலங்கையிலிருந்து தொழிலுக்காக அந்நாட்டிற்கு செல்வதற்கு எதிர்ப்பார்த்துள்ள சுமார் 500 இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இலங்கையின் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் பணியக தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியாகியுள்ள இலங்கையர்களின் குடும்பத்தவர்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பியழைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க
» இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை
» நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை: பா.டெனீஸ்வரன்
» இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை
» நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை: பா.டெனீஸ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum