Top posting users this month
No user |
குவைத்தில் கஸ்டங்களை அனுபவித்த பணிப் பெண்கள் இன்று நாடு திரும்பினர்
Page 1 of 1
குவைத்தில் கஸ்டங்களை அனுபவித்த பணிப் பெண்கள் இன்று நாடு திரும்பினர்
குவைத்தில் பணிப்பெண்களாக சென்று பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிய பணிப்பெண்கள் பலர் இன்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களை இன்று தற்காலிக கடவுச்சீட்டில் நாட்டுக்கு அழைத்து வந்ததாக வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
குவைத்தில் பணிப்பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த 80 பணிப்பெண்கள் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததனாலேயே இவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பில் காணப்பட்ட சட்ட ரீதியான தடைகளை சமாளித்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
குவைத்தில் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களை இன்று தற்காலிக கடவுச்சீட்டில் நாட்டுக்கு அழைத்து வந்ததாக வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
குவைத்தில் பணிப்பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த 80 பணிப்பெண்கள் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததனாலேயே இவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பில் காணப்பட்ட சட்ட ரீதியான தடைகளை சமாளித்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum