Top posting users this month
No user |
தென்னாபிரிக்காவில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டு வர்த்தகர்களை நாடு கடத்த முயற்சி
Page 1 of 1
தென்னாபிரிக்காவில் இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டு வர்த்தகர்களை நாடு கடத்த முயற்சி
தென்னாபிரிக்காவில் வெளிநாட்டில் இருந்து சென்று அங்கு முதலீடு செய்து வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை பலவந்தமாக நாடுகடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை வெளியேற்றக் கோரி அந் நாட்டு மக்கள் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது அந்நாட்டு மக்கள் தாக்குதல் நடாத்தியும் வருகின்றனர். தென்னாபிரிக்காவில் பல இலங்கையர்கள் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இலங்கையர்கள் மீது எதுவிதமன தாக்குதல் நடவடிக்கையும் இதுவரை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு அந் நாட்டு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் சமபோச இலங்கைக்கு விஜயம் செய்து பல வர்த்தக நடவடிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை வெளியேற்றக் கோரி அந் நாட்டு மக்கள் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது அந்நாட்டு மக்கள் தாக்குதல் நடாத்தியும் வருகின்றனர். தென்னாபிரிக்காவில் பல இலங்கையர்கள் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இலங்கையர்கள் மீது எதுவிதமன தாக்குதல் நடவடிக்கையும் இதுவரை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு அந் நாட்டு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் சமபோச இலங்கைக்கு விஜயம் செய்து பல வர்த்தக நடவடிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum