Top posting users this month
No user |
Similar topics
பவுர்ணமி நாளின் சிறப்பு மற்றும் வழிபாடு
Page 1 of 1
பவுர்ணமி நாளின் சிறப்பு மற்றும் வழிபாடு
இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
* சித்ரா பவுர்ணமி சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
* வைகாசி பவுர்ணமி முருகனின் பிறந்தநாள்.
* ஆனிப் பவுர்ணமி இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
* ஆடிப் பவுர்ணமி திருமால் வழிபாடு
* ஆவணிப் பவுர்ணமி ஓணம், ரக்சாபந்தனம்
* புரட்டாசி பவுர்ணமி உமாமகேசுவர பூசை
* ஐப்பசி பவுர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
* கார்த்திகைப் பவுர்ணமி திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
* மார்கழிப் பவுர்ணமி சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
* தைப் பவுர்ணமி சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
* மாசிப் பவுர்ணமி பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
* பங்குனிப் பவுர்ணமி சிவபெருமான் உமையம்மை திருமண நாள் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று.
சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது. சித்திராபௌர்ணமி தினத்தில் சித்திரகுப்தரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.
* சித்ரா பவுர்ணமி சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
* வைகாசி பவுர்ணமி முருகனின் பிறந்தநாள்.
* ஆனிப் பவுர்ணமி இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
* ஆடிப் பவுர்ணமி திருமால் வழிபாடு
* ஆவணிப் பவுர்ணமி ஓணம், ரக்சாபந்தனம்
* புரட்டாசி பவுர்ணமி உமாமகேசுவர பூசை
* ஐப்பசி பவுர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
* கார்த்திகைப் பவுர்ணமி திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
* மார்கழிப் பவுர்ணமி சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
* தைப் பவுர்ணமி சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
* மாசிப் பவுர்ணமி பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
* பங்குனிப் பவுர்ணமி சிவபெருமான் உமையம்மை திருமண நாள் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று.
சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது. சித்திராபௌர்ணமி தினத்தில் சித்திரகுப்தரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் புத்தாண்டு பிறப்பு மற்றும் வழிபாடு
» ஸ்ரீ வாராஹீ அம்மன் வழிபாடு மற்றும் பூஜா மந்திரங்கள்
» டிரான்ஸிஸ்டர் மற்றும் ஐ.ஸி. ஏ.எம். மற்றும் எஃப்.எம். ரேடியோ மெக்கானிசம்
» ஸ்ரீ வாராஹீ அம்மன் வழிபாடு மற்றும் பூஜா மந்திரங்கள்
» டிரான்ஸிஸ்டர் மற்றும் ஐ.ஸி. ஏ.எம். மற்றும் எஃப்.எம். ரேடியோ மெக்கானிசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum