Top posting users this month
No user |
Similar topics
பக்தர்களின் நோய் தீர்க்கும் பச்சையம்மன் வழிபாடு
Page 1 of 1
பக்தர்களின் நோய் தீர்க்கும் பச்சையம்மன் வழிபாடு
இதனையடுத்து அவர், தான் தினமும் பூஜை செய்யும் அம்பாள் சிலையுடன் திருமுல்லைவாயிலில் சென்று தங்கினார். மறுநாள் காலையில், தன் நோய் குணமாவதை கண்டு அரசர் அதிர்ச்சி அடைந்தார். பின், அங்கிருந்து புறப்பட்ட போது, அம்பாள் சிலை எடுக்க முயன்றார். ஆனால், சிலையை அசைக்க கூட முடியவில்லை. இதனால் அம்பாள் அங்கேயே தங்கி, அருள் புரிய விருப்புவதாக கருதி அங்கேயே அவருக்கு சிறிய கோயில் ஒன்றை எழுப்பினார். தற்போது, இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கிறது.
அம்பாள், பச்சையம்மனாகவும், இறைவன் மண்ணாதீசுவரராகவும் அருள் பாலிக்கிறார். இக்கோயில் வளாகத்தில் வராகி, ஐயக்கிரீவர், காயத்ரி, காத்தாயி, துர்க்கை, உக்கிரவீரன், வீராட்சி, விஸ்வருப மாகவிஷ்ணு, சப்த ரிஷிகள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. பல குடும்பங்களுக்கு பச்சையம்மன் குல தெய்வமாக விளங்குவதால், அம்மனுக்கு பொங்கல் வைத்து வேண்டி கொண்டு, அம்பாளின் புஷ்ப கரணியில் ஸ்நானம் செய்தால் சகல ரோகங்களும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பாள், பச்சையம்மனாகவும், இறைவன் மண்ணாதீசுவரராகவும் அருள் பாலிக்கிறார். இக்கோயில் வளாகத்தில் வராகி, ஐயக்கிரீவர், காயத்ரி, காத்தாயி, துர்க்கை, உக்கிரவீரன், வீராட்சி, விஸ்வருப மாகவிஷ்ணு, சப்த ரிஷிகள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. பல குடும்பங்களுக்கு பச்சையம்மன் குல தெய்வமாக விளங்குவதால், அம்மனுக்கு பொங்கல் வைத்து வேண்டி கொண்டு, அம்பாளின் புஷ்ப கரணியில் ஸ்நானம் செய்தால் சகல ரோகங்களும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீராத நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவான் வழிபாடு
» நோய் தீர்க்கும் ஆவிகள்
» நோய் தீர்க்கும் அறிவியல்
» நோய் தீர்க்கும் ஆவிகள்
» நோய் தீர்க்கும் அறிவியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum