Top posting users this month
No user |
குழந்தை வரம் அருளும் மருதமலை முருகன் விரதம்
Page 1 of 1
குழந்தை வரம் அருளும் மருதமலை முருகன் விரதம்
சிலருக்கு திருமணமாகி பல நாட்களாகியும் குழந்தை இல்லாமல் மனம் சோர்ந்து விடுவார்கள். உடனடியாக குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மாதம் ஒரு முறை வரும் சஷ்டி திதியில் மருதமலை முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.
பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்குரிய தர்ப்பணம் செய்து அங்குள்ள புரோகிதர்களுக்கு வஸ்திரதானம் செய்தால் சிறப்பு. மருதமலை மாதம் ஒருமுறை சென்று வந்தாலும் மிகவும் நற்பலன்கள் ஏற்படும்.
தொடர்ந்து மருதமலை செல்ல முடியாதவர்கள் விரதம் தொடங்கியதும் முதல் முறையாவது மருதமலை முருகன் கோவில் சென்று விரதம் தொடங்கலாம்.
பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்குரிய தர்ப்பணம் செய்து அங்குள்ள புரோகிதர்களுக்கு வஸ்திரதானம் செய்தால் சிறப்பு. மருதமலை மாதம் ஒருமுறை சென்று வந்தாலும் மிகவும் நற்பலன்கள் ஏற்படும்.
தொடர்ந்து மருதமலை செல்ல முடியாதவர்கள் விரதம் தொடங்கியதும் முதல் முறையாவது மருதமலை முருகன் கோவில் சென்று விரதம் தொடங்கலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum