Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்லூரியில் பரிமாறிக்கொண்ட இதயம்: ஆதரவளித்த காவல் நிலையம்

Go down

கல்லூரியில் பரிமாறிக்கொண்ட இதயம்: ஆதரவளித்த காவல் நிலையம் Empty கல்லூரியில் பரிமாறிக்கொண்ட இதயம்: ஆதரவளித்த காவல் நிலையம்

Post by oviya Thu Apr 16, 2015 2:49 pm

பழனியில் ஒரே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய காதல் ஜோடியினர், தஞ்சம் கோரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (29). பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்த மினித்ரா (25) ஆகிய இருவரும், பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தனர்.

முதலில் நட்பாக பழகிய இவர்கள், நாளடைவில் தங்கள் இதயங்களை பரிமாறிக்கொண்டனர்.

இவர்களின், காதல் விவகாரத்திற்கு மினித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பயந்துபோன காதல் ஜோடி கடந்த 14ம் திகதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், பாதுகாப்பு கோரி திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரையும் அழைத்து பொலிசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், இறுதியில் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்து மணமக்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum