Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம

Go down

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம Empty கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம

Post by oviya Sun Apr 12, 2015 3:39 pm

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்குவதற்கு முயற்சிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்க நெறிகளை மீறியதாகவும், இரத்தினபுரியில் இடம் பெற்ற பேரணியில் கலந்து கொண்டதனாலும் ஸ்ரீ.சு.க வின் சில உறுப்பினர்களை மத்திய செயற்குழுவில் இருந்து நேற்றைய தினம் பதவி விலக்கியமை குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் மேலும் சில உறுப்பினர்களை கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்க கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் என்பதனால் இத்தீர்மானத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் கட்சியில் இரகசிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum