Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இன, மத பேதமின்றி புதுவருடத்தை கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!- பிரதமர்

Go down

இன, மத பேதமின்றி புதுவருடத்தை கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!- பிரதமர் Empty இன, மத பேதமின்றி புதுவருடத்தை கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!- பிரதமர்

Post by oviya Sat Apr 11, 2015 12:56 pm

அழுத்தங்களும் அடக்குமுறை உணர்வுகளும் இல்லாது பண்டிகையை கொண்டாடும் சந்தர்ப்பம் பிறந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டு இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை உறுதிப்படுத்தி சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், சௌபாக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இன, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக புத்தாண்டை கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு என்பது இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமான கலாசார பண்டிகையாகும் எனவும் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டுக்கு சென்று புதுவருடத்தை கொண்டாட சில கைதிகளுக்கு அனுமதி!
» கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி அதிகரிக்கப்படும்: பிரதமர்
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum