Top posting users this month
No user |
பொலிஸார் மீது குடி போதையில் வந்த இருவர் தாக்குதல்
Page 1 of 1
பொலிஸார் மீது குடி போதையில் வந்த இருவர் தாக்குதல்
திருகோணமலை மாஹாமாயாபுர சந்தியில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது குடி போதையில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரை தாக்கிய சந்தேக நபர்கள் ஓட்டி வந்த முச்சக்கரவண்டியினை சோதனையிட பொலிஸார் முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிசார் திருகோணமலை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரை தாக்கிய சந்தேக நபர்கள் ஓட்டி வந்த முச்சக்கரவண்டியினை சோதனையிட பொலிஸார் முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிசார் திருகோணமலை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum