Top posting users this month
No user |
எதிர்க்கட்சி தலைவராகினால் அமைச்சர் பதவி பெற்ற சு.க.உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொள்வேன்!– தினேஷ்
Page 1 of 1
எதிர்க்கட்சி தலைவராகினால் அமைச்சர் பதவி பெற்ற சு.க.உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொள்வேன்!– தினேஷ்
தான் எதிர்க்கட்சி தலைவராகினால் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களை மீண்டும் எதிர்க்கட்சிக்கு கொண்டு வருவதற்கனான நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு எதிர்க்கட்சியில் இணையாத உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் செயற்படலாம்.
எதிர்க்கட்சியில் இருப்பதென்றால் அரசாங்கத்தில் பதவி பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
உண்மை நிலையை அறியாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக் கொள்ள பல காலமாக எதிர்பார்த்தவர்களே அமைச்சர் பதவிகள் பெற்றுக்கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் செயற்பட விரும்பியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடனே செயற்பட முடியும்.
எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதுவரை பிளவுபடவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக முயற்சிப்பது முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் முயற்சியிலா என அவரிடம் வினவப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றும் பிரபல்யமான அரசியல் தலைவர்.
எங்கள் நம்பிக்கை எதிர்வரும் பயணத்தில் மக்களுடன் இணைந்து நாட்டில் வெற்றியான பயணத்தை மேற்கொள்வதே என அவர் பதிலளித்துள்ளார்.
பி.பி.சி செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு எதிர்க்கட்சியில் இணையாத உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் செயற்படலாம்.
எதிர்க்கட்சியில் இருப்பதென்றால் அரசாங்கத்தில் பதவி பெறாதவர்களாக இருக்க வேண்டும்.
உண்மை நிலையை அறியாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக் கொள்ள பல காலமாக எதிர்பார்த்தவர்களே அமைச்சர் பதவிகள் பெற்றுக்கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் செயற்பட விரும்பியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடனே செயற்பட முடியும்.
எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதுவரை பிளவுபடவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக முயற்சிப்பது முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் முயற்சியிலா என அவரிடம் வினவப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றும் பிரபல்யமான அரசியல் தலைவர்.
எங்கள் நம்பிக்கை எதிர்வரும் பயணத்தில் மக்களுடன் இணைந்து நாட்டில் வெற்றியான பயணத்தை மேற்கொள்வதே என அவர் பதிலளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum