Top posting users this month
No user |
Similar topics
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
Page 1 of 1
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
400 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்கள் விநியோகம் தொடர்பிலான பிரேரணை சபையில் அதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதனால் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் கேட்டு விலகிக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதுவிடின் வெகுசீக்கிரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
400 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்கள் விநியோகம் தொடர்பிலான பிரேரணை சபையில் அதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதனால் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் கேட்டு விலகிக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதுவிடின் வெகுசீக்கிரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சமகால அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மஹிந்தானந்த அலுத்கமகே
» நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு
» நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum