Top posting users this month
No user |
Similar topics
போலி வீசா மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தவர்கள் கைது!
Page 1 of 1
போலி வீசா மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தவர்கள் கைது!
போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தமது உண்மையான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சென்றிருந்தனர்.
அங்கிருந்து போலி வீசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த போது அந்நாடுகளின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 இலட்சம் ரூபா செலவு செய்து இவர்கள் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தமது உண்மையான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சென்றிருந்தனர்.
அங்கிருந்து போலி வீசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த போது அந்நாடுகளின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 இலட்சம் ரூபா செலவு செய்து இவர்கள் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்கவில் கைது!
» ஹட்டனில் போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைது
» போலி வீசாவில் பிரிட்டன் செல்ல முயற்சித்த மூவர் கைது
» ஹட்டனில் போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைது
» போலி வீசாவில் பிரிட்டன் செல்ல முயற்சித்த மூவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum