Top posting users this month
No user |
தாயும், சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை
Page 1 of 1
தாயும், சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை
அநுராதபுரம் மிஹிந்தலை - தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத் தற்கொலை சம்பவத்தினால் 22 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இளம் தாய் தனது குழந்தையுடன் இன்று காலை கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
இத் தற்கொலை சம்பவத்தினால் 22 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இளம் தாய் தனது குழந்தையுடன் இன்று காலை கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum