Top posting users this month
No user |
பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்துக்கு வழங்கும் நடைமுறை ரத்தாகும்: அரசாங்கம்
Page 1 of 1
பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்துக்கு வழங்கும் நடைமுறை ரத்தாகும்: அரசாங்கம்
பொலிஸாரின் அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கப்படுவதை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அதிகாரங்களை நீடித்து செல்வது அவசியம் இல்லை என்பது உணரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொலிஸாருக்கு பதற்றமான நிலை ஒன்றை கட்டுப்படுத்த முடியாது போகும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே இராணுவத்தினர் அழைக்கப்படுவர்.
இந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரை அழைப்பது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அதிகாரங்களை நீடித்து செல்வது அவசியம் இல்லை என்பது உணரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொலிஸாருக்கு பதற்றமான நிலை ஒன்றை கட்டுப்படுத்த முடியாது போகும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே இராணுவத்தினர் அழைக்கப்படுவர்.
இந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரை அழைப்பது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum