Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் மூன்று பேர் கைது!

Go down

வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் மூன்று பேர் கைது! Empty வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் மூன்று பேர் கைது!

Post by oviya Sat Apr 04, 2015 12:47 pm

வத்தளையில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டக்களும், ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மூலம் இவை மீட்கப்பட்டுள்ளன.

வத்தளை புனித அன்னம்மாள் கல்லூரிக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டக்களும், ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி மற்றும் வான் ஒன்றையும் சோதனையிட்ட போது 0.38 ரக கைத்துப்பாக்கியும் ஏனைய வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றை வாகனங்களில் எடுத்துச் சென்ற 23 மற்றும் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல் ஒன்றில் ஈடுபடும் நோக்கில் இவ்வாயுதங்களுடன் குறித்த இளைஞர்கள் சென்ற போதே, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது
» யாழ். பல்கலை. மாணவன் மீதான வாள்வீச்சு! சூத்திரதாரியான சிப்பாய் நேற்று கைது! - தொடர்புடைய 7 பேர் இன்று கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum