Top posting users this month
No user |
ராஜித குடும்பத்திற்கு எதிரான வழக்கு நீதவான் நீதிமன்றிற்கு மாற்றம்
Page 1 of 1
ராஜித குடும்பத்திற்கு எதிரான வழக்கு நீதவான் நீதிமன்றிற்கு மாற்றம்
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவரது மனைவி, மற்றும் அவரின் இளைய மகன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
வயது குறைந்த சிறுமியை பலவந்தமாக கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதும், அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் சட்டத்தரணிகள் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
வயது குறைந்த சிறுமியை பலவந்தமாக கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதும், அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் சட்டத்தரணிகள் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum