Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படையினர் மூவர் கைது

Go down

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படையினர் மூவர் கைது         Empty ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படையினர் மூவர் கைது

Post by oviya Tue Mar 31, 2015 1:33 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சந்தேகநபர்கள் முன்னாள் கடற்படையினர் எனவும் மற்றுமொருவர் தற்போதும் கடற்படையில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு கொழும்பில் வைத்து நடராஜா ரவிராஜ் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிராஜ் கொலையில் சூத்திரதாரிகள் யார்? வெளிப்படுத்துகிறார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி [19 மார்ச் 2015]

கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றிற்கு வரும் வழியில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணிமான நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஆதாரத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வழக்கில் ஆஜராகி வாதிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது,
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum