Top posting users this month
No user |
Similar topics
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படையினர் மூவர் கைது
Page 1 of 1
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படையினர் மூவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சந்தேகநபர்கள் முன்னாள் கடற்படையினர் எனவும் மற்றுமொருவர் தற்போதும் கடற்படையில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பில் வைத்து நடராஜா ரவிராஜ் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிராஜ் கொலையில் சூத்திரதாரிகள் யார்? வெளிப்படுத்துகிறார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி [19 மார்ச் 2015]
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றிற்கு வரும் வழியில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணிமான நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஆதாரத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வழக்கில் ஆஜராகி வாதிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது,
குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சந்தேகநபர்கள் முன்னாள் கடற்படையினர் எனவும் மற்றுமொருவர் தற்போதும் கடற்படையில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பில் வைத்து நடராஜா ரவிராஜ் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிராஜ் கொலையில் சூத்திரதாரிகள் யார்? வெளிப்படுத்துகிறார் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி [19 மார்ச் 2015]
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு நீதிமன்றிற்கு வரும் வழியில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணிமான நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஆதாரத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வெளிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வழக்கில் ஆஜராகி வாதிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது,
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கஹவத்தை இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மூவர் விடுதலை
» ரத்கம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரண்
» யாழ். பல்கலை. மாணவன் மீதான வாள்வீச்சு! சூத்திரதாரியான சிப்பாய் நேற்று கைது! - தொடர்புடைய 7 பேர் இன்று கைது
» ரத்கம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரண்
» யாழ். பல்கலை. மாணவன் மீதான வாள்வீச்சு! சூத்திரதாரியான சிப்பாய் நேற்று கைது! - தொடர்புடைய 7 பேர் இன்று கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum