Top posting users this month
No user |
மாலைத்தீவில் தமிழர்கள் மீது திடீர் தாக்குதல்: பரபரப்பு தகவல்
Page 1 of 1
மாலைத்தீவில் தமிழர்கள் மீது திடீர் தாக்குதல்: பரபரப்பு தகவல்
மாலைத்தீவில் சாலையில் நடந்து செல்லும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது கடந்த ஒரு வாரமாக கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாலைத்தீவில் கடந்த ஒரு வாரமாக இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், குமரி மாவட்டம் கல்லுக்கூட்டம், செறியாவட்டம் பகுதியை சேர்ந்த சாம் ஸ்டான்லி என்பவர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து தற்போது அவர் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாலைத்தீவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபரின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் ஆளும் மாலத்தீவு அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குமரி மாவட்டத்தை சேர்ந்த சாம் ஸ்டான்லி உட்பட கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயங்களுடன் காணப்படுகின்ற வாலிபர்கள் சிலரின் படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலைத்தீவில் கடந்த ஒரு வாரமாக இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், குமரி மாவட்டம் கல்லுக்கூட்டம், செறியாவட்டம் பகுதியை சேர்ந்த சாம் ஸ்டான்லி என்பவர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து தற்போது அவர் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாலைத்தீவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபரின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் ஆளும் மாலத்தீவு அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குமரி மாவட்டத்தை சேர்ந்த சாம் ஸ்டான்லி உட்பட கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயங்களுடன் காணப்படுகின்ற வாலிபர்கள் சிலரின் படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum