Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு
Page 1 of 1
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று சிங்களே ஜாதிக பெரமுண எனும் அமைப்பினால் செய்யப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாயலத்தின் காணி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு மக்களை குடியமர்த்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக வெளிநாடுகளிடமிருந்து பணம் பெற்றுகொண்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுவதாக அமைப்பின் தேசிய அமைப்பாளர் அங்குருகல்லே சிறி ஜினானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மீதும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த முறைப்பாடு இன்று சிங்களே ஜாதிக பெரமுண எனும் அமைப்பினால் செய்யப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாயலத்தின் காணி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு மக்களை குடியமர்த்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக வெளிநாடுகளிடமிருந்து பணம் பெற்றுகொண்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுவதாக அமைப்பின் தேசிய அமைப்பாளர் அங்குருகல்லே சிறி ஜினானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மீதும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிதி மோசடி தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு
» பணக்காரர்களாக மாறிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு
» நிதி அமைச்சருக்கு எதிராக பிரதமரிடம் முறைப்பாடு!
» பணக்காரர்களாக மாறிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு
» நிதி அமைச்சருக்கு எதிராக பிரதமரிடம் முறைப்பாடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum