Top posting users this month
No user |
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அவசரமில்லை: சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அவசரமில்லை: சுசில் பிரேமஜயந்த
இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவசரப்பட வேண்டியதில்லை என சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்னமும் கட்சிக்குள் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
இரத்தினபுரி கூட்டத்தின் பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்கள் இதுவரையில் சந்திக்கவில்லை.
கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய கட்சியின் சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்னமும் கட்சிக்குள் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
இரத்தினபுரி கூட்டத்தின் பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்கள் இதுவரையில் சந்திக்கவில்லை.
கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய கட்சியின் சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum