Top posting users this month
No user |
அரசாங்கத்துக்குள் குற்றவாளிகள்!- தேசிய சுதந்திர முன்னணி!
Page 1 of 1
அரசாங்கத்துக்குள் குற்றவாளிகள்!- தேசிய சுதந்திர முன்னணி!
குற்றம் செய்தோர் எவரையும் அரசாங்கம் சட்டத்துக்கு முன்கொண்டு வராது என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மி;ல் இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ளனர்.
எனவே அரசாங்கம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து இனி அக்கறை கொள்ளப்போவதில்லை என்று முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
போதைவஸ்து கடத்தல்காரர்களும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளோரும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலே இருந்ததாக இன்றைய அரசாங்கம் குற்றம் சுமத்தியது.
எனினும் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் அரசாங்கத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மி;ல் இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ளனர்.
எனவே அரசாங்கம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து இனி அக்கறை கொள்ளப்போவதில்லை என்று முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
போதைவஸ்து கடத்தல்காரர்களும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளோரும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலே இருந்ததாக இன்றைய அரசாங்கம் குற்றம் சுமத்தியது.
எனினும் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் அரசாங்கத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum