Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய அரசாங்கத்தினால் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் படகுகள்: சீ.யோகேஸ்வரன் எம்.பி

Go down

இந்திய அரசாங்கத்தினால் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் படகுகள்: சீ.யோகேஸ்வரன் எம்.பி Empty இந்திய அரசாங்கத்தினால் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் படகுகள்: சீ.யோகேஸ்வரன் எம்.பி

Post by oviya Sun Mar 29, 2015 12:11 pm

வாகரை வட்டவானில் தமிழ் மக்கள் நூறு வீதமாக இருக்கின்றார்கள். ஆனால் அங்கு மீனவர் சங்கத் தலைவர் என்ற பெயரில் முஸ்லிம் ஒருவருக்கும் எகெட் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட 29 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்திய அரசாங்கத்தாலும், எகெட் நிறுவனத்தாலும் கொடுக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் தவறான முறைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டும், சில விற்கப்பட்டும் இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் சீ.காளிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.பரமேஸ்வரன், கல்குடா கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.ரமேஸ், கல்குடா வலயக் கல்வி முறைசாராக் கல்வி இணைப்பாளர் செல்வி.சீ.லோகேஸ்வரி, பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum