Top posting users this month
No user |
வசீகரிக்கும் அழகுடன் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் கிராமம்!
Page 1 of 1
வசீகரிக்கும் அழகுடன் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் கிராமம்!
காணும் இடமெல்லாம் இயற்கை வண்ண காட்சிகள், கண்களுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும் வகையில் தன்னை காண வரும் பயணிகளை சுண்டி இழுக்கிறது குரங்கனி என்னும் அழகிய கிராமம்.
சுற்றுலா பயணம் என்றாலே அது ஒரு மறக்க முடியாத உற்சாகமான பயணமாகத்தான் எல்லோருக்கும் இருக்கும், அதற்கு நாம் சரியான இடங்களை தெரிவு செய்வது அவசியம்.
மனிதர்களை மெய்மறக்க வைக்கும் ஒரே சக்தி இயற்கைக்குத்தான் உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
அவ்வாறு, தன்னுடைய வசீகர அழகால் மனிதனை திணறடிக்க வைக்கும் இயற்கை காட்சிகள் அதிகம் உள்ள இடங்களில் ஒன்று தான் குரங்கனி என்னும் கிராமம்.
எங்கு அமைந்துள்ளது
தேனி மாவட்டத்திலிருந்து போடி வழியாக 31 கிலோ மீற்றர் வரை பயணம் செய்தால் முகத்தில் முத்தமிட்டு வரவேற்கிறது குளிர்ச்சியான காற்று.
இந்த முத்தத்தோடு உள்ளே செல்லும் நம்மை பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளும், மூக்கை துளைக்கும் மூலிகை வாசங்களும் நம்மை ஏதோ சொர்க்கத்திற்கு சென்றது போல் உணரவைக்கும்.
சுற்றுலா பயணம் என்றாலே அது ஒரு மறக்க முடியாத உற்சாகமான பயணமாகத்தான் எல்லோருக்கும் இருக்கும், அதற்கு நாம் சரியான இடங்களை தெரிவு செய்வது அவசியம்.
மனிதர்களை மெய்மறக்க வைக்கும் ஒரே சக்தி இயற்கைக்குத்தான் உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
அவ்வாறு, தன்னுடைய வசீகர அழகால் மனிதனை திணறடிக்க வைக்கும் இயற்கை காட்சிகள் அதிகம் உள்ள இடங்களில் ஒன்று தான் குரங்கனி என்னும் கிராமம்.
எங்கு அமைந்துள்ளது
தேனி மாவட்டத்திலிருந்து போடி வழியாக 31 கிலோ மீற்றர் வரை பயணம் செய்தால் முகத்தில் முத்தமிட்டு வரவேற்கிறது குளிர்ச்சியான காற்று.
இந்த முத்தத்தோடு உள்ளே செல்லும் நம்மை பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளும், மூக்கை துளைக்கும் மூலிகை வாசங்களும் நம்மை ஏதோ சொர்க்கத்திற்கு சென்றது போல் உணரவைக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum