Top posting users this month
No user |
Similar topics
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பாராது விடுதலைப்புலிகளின் தடை நீடிக்கப்பட்டுள்ளது: அரசாங்கம்
Page 1 of 1
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பாராது விடுதலைப்புலிகளின் தடை நீடிக்கப்பட்டுள்ளது: அரசாங்கம்
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை
» தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம்: மகிந்த அமரவீர
» ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்: ஜே.வி.பி.
» தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம்: மகிந்த அமரவீர
» ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்: ஜே.வி.பி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum