Top posting users this month
No user |
Similar topics
போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Page 1 of 1
போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலியான வீசா மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல முயன்ற வடபகுதியைச் சேர்ந்த தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியை பார்க்கப்போகும் போர்வையில் நியூசிலாந்து செல்ல முயற்சித்த தம்பதியினரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இவர்கள் போலி வீசா மற்றும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல முயற்சித்த போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் வசிக்கும் இவர்களின் உறவினர் ஒருவர் இலங்கையில் உள்ள முகவர் ஊடாக வெளிநாடு செல்வதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தில் இறங்கிய பின்னர், 30 லட்சம் ரூபா வழங்கும் உடன்பாட்டின் அடிப்படையில், முகவர் இந்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியை பார்க்கப்போகும் போர்வையில் நியூசிலாந்து செல்ல முயற்சித்த தம்பதியினரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இவர்கள் போலி வீசா மற்றும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல முயற்சித்த போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் வசிக்கும் இவர்களின் உறவினர் ஒருவர் இலங்கையில் உள்ள முகவர் ஊடாக வெளிநாடு செல்வதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தில் இறங்கிய பின்னர், 30 லட்சம் ரூபா வழங்கும் உடன்பாட்டின் அடிப்படையில், முகவர் இந்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் கைது!
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் கைது!
» கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum