Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் உணவகம் தொடர்பில் முறைப்பாடு

Go down

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் உணவகம் தொடர்பில் முறைப்பாடு Empty மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் உணவகம் தொடர்பில் முறைப்பாடு

Post by oviya Wed Mar 25, 2015 12:52 pm

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சொந்தமான தெஹிவளை வாசல வீதியில் இருக்கும் பெரதுடா என்ற உணவகம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மோசடி எதிர்ப்பு அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், ஐக்கிய நாடுளுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷன் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கூறியதற்கு பரிசாக, அவருக்கு மகிந்த ராஜபக்ச, இந்த பதவியை வழங்கியிருந்தார்.

அத்துடன் சவேந்திர சில்வாவை மாத்திரமல்லாமல் ஏனைய தரப்பினரையும் இணைத்து கொண்டதுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு சிறப்புரிமைகளை வழங்கி வந்தார்.

எனினும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பொய்ச் சாட்சி கூறி பிரதானி என்ற வகையில், சவேந்திர சில்வாவுக்கு பிரதிவதிவிடப் பிரதிநிதி பதவி மாத்திரமல்லாமல், காணிகள், வர்த்தகத்திற்காக உதவிகளும் செய்யப்பட்டன.

இதனடிப்படையில், தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர மேயர் தனசிறி அமரதுங்கவுடன் இணைந்து சவேந்திர சில்வா,அனுமதிப்பத்திரம் இல்லாமல் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார்.

அந்த உணவகத்திற்காக தெஹிவளை வாசல வீதியில் இருக்கும் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கோத்தபாய ராஜபக்ச வழங்கியிருந்தார்.

அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்திற்கு அருகில் 60 பேர்ச்சஸ் காணியையும் கோத்தபாய, சவேந்திர சில்வாவுக்கு வழங்கியுள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் எப்படி இப்படி பாரிய சொத்துக்களையும் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது கேள்விக்குரியது.

அதேவேளை சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளையும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum