Top posting users this month
No user |
Similar topics
தப்பி சென்ற இராணுவ வீரர்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்
Page 1 of 1
தப்பி சென்ற இராணுவ வீரர்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்
இராணுவத்திலிருந்து தப்பிசென்ற வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஹத்துருசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை கடந்த கால அரசாங்கம் தேடி பிடித்து கைது செய்து வந்தனர்.
தற்போதைய அரசாங்கம் இந்நடவடிக்கையை மாற்றி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி சமூகத்தில் அச்சமின்றி வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த வீரர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஹத்துருசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை கடந்த கால அரசாங்கம் தேடி பிடித்து கைது செய்து வந்தனர்.
தற்போதைய அரசாங்கம் இந்நடவடிக்கையை மாற்றி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி சமூகத்தில் அச்சமின்றி வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த வீரர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோயம்பேடு சிறையில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி சென்ற இலங்கை கைதி
» இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு
» புண்ணியம் தேடி...
» இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமையதிகாரி - இராணுவ அதிகாரியின் விஜயம் ஒத்திவைப்பு
» புண்ணியம் தேடி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum