Top posting users this month
No user |
வரதட்சணைக் கொடுமை புகாரால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்
Page 1 of 1
வரதட்சணைக் கொடுமை புகாரால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்
மேற்கு வங்க மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமை செய்ததாக பொலிசில் மனைவி புகார் அளித்ததால், மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் பகுதியைச் சேர்ந்த சுப்தீப் என்ற 33 வயது மருத்துவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவர் வீட்டார் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துவதாக சுப்தீப்பின் மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு தன்மீது மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளதை அறிந்த சுப்தீப், பொலிசாரின் விசாரணைக்குப் பயந்து இன்று காலை தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், சுப்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் பகுதியைச் சேர்ந்த சுப்தீப் என்ற 33 வயது மருத்துவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆகியுள்ளது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவர் வீட்டார் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துவதாக சுப்தீப்பின் மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு தன்மீது மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளதை அறிந்த சுப்தீப், பொலிசாரின் விசாரணைக்குப் பயந்து இன்று காலை தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், சுப்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum