Top posting users this month
No user |
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
Page 1 of 1
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் 8 பேர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மகிந்த அமரவீர, ஜோன் செனவிரட்ன, மகிந்த சமரசிங்க, மகிந்த யாப்பா அபேவர்தன, லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் நடக்கும் போது கட்சி இரண்டாக பிளவுபடுவதை தடுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, தான் எந்த விதத்திலும் கட்சியை பிளவுபடுத்த போவதில்லை எனக் கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மகிந்த அமரவீர, ஜோன் செனவிரட்ன, மகிந்த சமரசிங்க, மகிந்த யாப்பா அபேவர்தன, லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் நடக்கும் போது கட்சி இரண்டாக பிளவுபடுவதை தடுப்பது குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, தான் எந்த விதத்திலும் கட்சியை பிளவுபடுத்த போவதில்லை எனக் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum