Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி

Go down

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி Empty சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்: யோகேஸ்வரன் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு உறுதி

Post by oviya Wed Mar 18, 2015 2:32 pm

தங்களது நான்கு மாதத்திற்கான சம்பள நிலுவை கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உண்ணா விரதம் இருக்கும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று மாலை சந்தித்தார்.



கடதாசி ஆலையின் ஊழியர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாகவும், ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாகவும் அமைச்சர் றிஸாட் பதியுதீனை செவ்வாய்கிழமை கொழும்பில் சந்தித்து பேசியதாகவும் அமைச்சர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களது சம்பள நிலுவையை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கான அனுமதி புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைக்கும் என்றும், அதன் பின்னர் சம்பளத்தை உடன் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அனுப்பி வைப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இன்னும் இரண்டு தினங்களுக்குள் கடதாசி ஆலையின் ஊழியர்களது சம்பள நிலுவை கிடைத்துவிடும் என்றும் உறுதியளித்தார். சம்பளம் எங்களது கைக்கு கிடைக்கும் வரை எங்களது உண்ணா விரதம் தொடர்ந்து நடைபெறும் என்று உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum