Top posting users this month
No user |
வாக்குறுதி முதலில்: பாராளுமன்ற கலைப்பு அடுத்து: சோபித தேரர்
Page 1 of 1
வாக்குறுதி முதலில்: பாராளுமன்ற கலைப்பு அடுத்து: சோபித தேரர்
ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கவும் என நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், புதிய தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தல், 19வது அரசியலமைப்பு திருத்த சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைக்க கூடாது என தற்போதைய அரசாங்கத்திற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவதற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் மாதுலுவாவே சோபித்த தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், புதிய தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தல், 19வது அரசியலமைப்பு திருத்த சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைக்க கூடாது என தற்போதைய அரசாங்கத்திற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவதற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் மாதுலுவாவே சோபித்த தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum