Top posting users this month
No user |
இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்
Page 1 of 1
இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்
இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தின நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 7 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் அழைப்புக்கு அமைய ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், மேற்கொண்ட இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
பொதுநலவாய நாடுகளின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தின நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த 7 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் அழைப்புக்கு அமைய ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், மேற்கொண்ட இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum