Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்: சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Go down

புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்: சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு Empty புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்: சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Post by oviya Thu Mar 12, 2015 1:10 pm

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகமான புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டு பேர் அலுவலகத்தின் மீது குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். இந்தச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பாக சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காணொயில் இருக்கும் நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு முன், அத்தொலைக்காட்சி தாலி பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா? அல்லது சிறுமைப்படுத்துகிறதா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருந்தது.

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என சில அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் 2 டிபன் பாக்ஸ் வெடி குண்டுகளை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum