Top posting users this month
No user |
கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம்
Page 1 of 1
கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம்
கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் குமார ஹிரிம்புரேகமவை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்கள் உபவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரின் அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
உபவேந்தர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்கும்வரை அலுவலகத்தை விட்டு விலகப் போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
தமது எதிர்ப்பு நடவடிக்கை குறித்து உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உபவேந்தர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்கும்வரை அலுவலகத்தை விட்டு விலகப் போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
தமது எதிர்ப்பு நடவடிக்கை குறித்து உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum