Top posting users this month
No user |
Similar topics
மரண தண்டனை ஊடாகவே போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டும்!- ஜோன் அமரதுங்க
Page 1 of 1
மரண தண்டனை ஊடாகவே போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டும்!- ஜோன் அமரதுங்க
மரண தண்டனை ஊடாகவே போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கொள்கலன்களில் தருவித்து குற்றவாளிகளாகின்றனர்.
இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கின்றது.
மரண தண்டனை விதிக்கப்படுவோர் இரண்டு மூன்று ஆண்டுகளில் விடுதலையாகின்றனர்.
விதிக்கப்படும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியும்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டியது நாட்டுக்கு மிகவும் அவசியமானது என்றே கருதுகின்றேன் என ஜோன் அமரதுங்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை நீக்குமாறு பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் கொள்கலன்களில் தருவித்து குற்றவாளிகளாகின்றனர்.
இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கின்றது.
மரண தண்டனை விதிக்கப்படுவோர் இரண்டு மூன்று ஆண்டுகளில் விடுதலையாகின்றனர்.
விதிக்கப்படும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியும்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டியது நாட்டுக்கு மிகவும் அவசியமானது என்றே கருதுகின்றேன் என ஜோன் அமரதுங்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை நீக்குமாறு பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போதை பொருள் வியாபாரிகளை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்: ஜோன் அமரதுங்க
» போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை: ருவான் விஜேவர்தன
» போதைப் பொருள் வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும்: ஜனாதிபதி
» போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை: ருவான் விஜேவர்தன
» போதைப் பொருள் வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும்: ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum