Top posting users this month
No user |
Similar topics
கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி
Page 1 of 1
கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள் சதி செய்வார்கள்: அரியம் எம்.பி
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கொண்டு செல்லவிடாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறுப்பினர்கள் சதி செய்வார்கள். அதுமாத்திரமின்றி உட்கட்சி பூசல்களும் வெடிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் கடந்த காலங்களில் நாங்கள் கடுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம். வேலைவாய்ப்புக்களின் போது கூட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து உடனடியாக வெளியேறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் கடந்த காலங்களில் நாங்கள் கடுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம். வேலைவாய்ப்புக்களின் போது கூட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து உடனடியாக வெளியேறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி
» கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது!
» கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி! எதிர்கட்சி தலைவராக விமலவீர திசாநாயக்க தெரிவு
» கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது!
» கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி! எதிர்கட்சி தலைவராக விமலவீர திசாநாயக்க தெரிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum