Top posting users this month
No user |
Similar topics
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கே முதலிடம்: கிழக்கு முதல்வர்
Page 1 of 1
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கே முதலிடம்: கிழக்கு முதல்வர்
கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும்,
அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி விரைவில் அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வாக்குறுதியளித்தார்.
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும்,
அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி விரைவில் அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வாக்குறுதியளித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சம்பூர் காணிப் பிரச்சினை! ஆளுநரின் செயற்பாடுகளை பாராட்டும் கிழக்கு முதல்வர்
» ஒற்றுமையை வலுப்படுத்த விக்கியை சந்திக்கும் கிழக்கு முதல்வர்
» வடக்கு கிழக்கு மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: அரியநேத்திரன்
» ஒற்றுமையை வலுப்படுத்த விக்கியை சந்திக்கும் கிழக்கு முதல்வர்
» வடக்கு கிழக்கு மக்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை: அரியநேத்திரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum