Top posting users this month
No user |
ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் நிச்சயம் வெளிவரும்: யாழில் ஐ.நா அதிகாரிகள் முதலமைச்சரிடம் உறுதி
Page 1 of 1
ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் நிச்சயம் வெளிவரும்: யாழில் ஐ.நா அதிகாரிகள் முதலமைச்சரிடம் உறுதி
யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் ஜெவ்ரி வெல்ட்மன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் வடமாகாண முதலமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தியிருக்கின்றனர்.
முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11மணிக்கு சந்தித்த மேற்படி அதிகாரி தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றம் விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைசார் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11மணிக்கு சந்தித்த மேற்படி அதிகாரி தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றம் விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைசார் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum