Top posting users this month
No user |
Similar topics
அரச புலனாய்வு பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
Page 1 of 1
அரச புலனாய்வு பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
அரச புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டி.ஜி.நிலந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அமைதி, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் ஆலோசனையின் பேரிலேயே பொலிஸ் மா அதிபர் இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
டி.ஜி.நிலந்த ஜயவர்தன இதற்கு முன்னர் காங்கேசன்துறை வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அமைதி, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் ஆலோசனையின் பேரிலேயே பொலிஸ் மா அதிபர் இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
டி.ஜி.நிலந்த ஜயவர்தன இதற்கு முன்னர் காங்கேசன்துறை வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
» மேல்மாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமனம்
» ஐ.தே.கவின் இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நியமனம்
» மேல்மாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமனம்
» ஐ.தே.கவின் இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum