Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு

Go down

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு Empty வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு

Post by oviya Mon Mar 02, 2015 1:03 pm

பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக தூதர் ஏ.நடராஜனுக்கும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், பதில் தூதர் தட்சணாமூர்த்தி, வடமராட்சி கிழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 45 நிமிடங்கள் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அண்மையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட அப்பகுதி மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியதுடன் வலைகள் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியது தொடர்பாக இந்திய துணைத்தூதருக்கு கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

பிரச்சனைகளை கேட்டறிந்த இந்தியத்துணைத்தூதர் இது தொடர்பாக இந்திய கரையோர மாவட்டங்களின் மீனவர்களுக்கு அறிவுரைகள் கூறியிருப்பதுடன், விதிமுறைகள் தொடர்பாகவும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு தண்டம் அறவிடுவது தொடர்பாகவும் விளக்கியுள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்ததுடன் மிக விரைவில் நேரில் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களோடு கலந்துரையாட இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum