Top posting users this month
No user |
ராகுல் காந்தியை காணவில்லை! கண்டுபிடிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு
Page 1 of 1
ராகுல் காந்தியை காணவில்லை! கண்டுபிடிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு
லக்னோ உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
ராகுலின் இந்த விடுமுறை குறித்து பா.ஜ.க கட்சியும் விமர்சனம் செய்தது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்து தரக்கோரி லக்னோ நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அசோக் பாண்டே தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி எம்.பி. எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து தரக்கோரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், எம்.பி.யின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பெருமையை காக்கவும் ராகுல் காந்தியை தேடிகண்டுபிடிக்க வேண்டியது மிகவும் தேவையானது.
ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்பில் உள்ளவர் என்பதால் மத்திய அரசிடம் முறையான தகவல் கொடுக்காமல் அவர் செல்லமுடியாது.
எனவே ராகுல் காந்தியை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத்தலைவர் ராகுல் காந்தி விடுமுறை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
ராகுலின் இந்த விடுமுறை குறித்து பா.ஜ.க கட்சியும் விமர்சனம் செய்தது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்து தரக்கோரி லக்னோ நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அசோக் பாண்டே தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி எம்.பி. எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து தரக்கோரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், எம்.பி.யின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பெருமையை காக்கவும் ராகுல் காந்தியை தேடிகண்டுபிடிக்க வேண்டியது மிகவும் தேவையானது.
ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்பில் உள்ளவர் என்பதால் மத்திய அரசிடம் முறையான தகவல் கொடுக்காமல் அவர் செல்லமுடியாது.
எனவே ராகுல் காந்தியை கண்டுபிடிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum