Top posting users this month
No user |
மனைவியின் நிர்வாண படங்களை அனுப்பிய மர்ம நபர்: பணம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்
Page 1 of 1
மனைவியின் நிர்வாண படங்களை அனுப்பிய மர்ம நபர்: பணம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்
சேலத்தில் மர்ம ஆசாமி ஒருவர் தொழிலதிபர் ஒருவருக்கு அவரது மனைவியின் ஆபாச படங்களை அனுப்பி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த வெள்ளி பட்டறை அதிபரின் வீட்டு வாசல் முன்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் கவர் ஒன்று கிடந்துள்ளது.
அதில், அவரது மனைவி வேறு ஒரு வாலிபருடன் நிர்வாணமாக இருப்பது போன்ற 3 புகைப்படங்கள் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், அந்த படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.3 லட்சம் தர வேண்டும் என குறிப்பிட்டு கைப்பேசி எண்ணும் எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து இது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் செய்ததை பொலிசார் புகைப்படத்தின் உண்மை தன்மையை பரிசோதித்துள்ளனர்.
அந்த படத்தை ஆய்வு செய்த போது அது மார்பிங் செய்து வேறு ஒரு பெண்ணின் படத்தில் அந்த நபரின் மனைவியின் தலையை இணைத்துள்ளது தெரியவந்தது.
பொலிசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்த மர்ம நபர் தொழிலதிபரை தொலைப்பேசியில் அழைத்து ரூ.3 லட்சம் பணம் தயாரா என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் யார் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருவதோடு, அந்த மர்ம ஆசாமியை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த வெள்ளி பட்டறை அதிபரின் வீட்டு வாசல் முன்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் கவர் ஒன்று கிடந்துள்ளது.
அதில், அவரது மனைவி வேறு ஒரு வாலிபருடன் நிர்வாணமாக இருப்பது போன்ற 3 புகைப்படங்கள் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், அந்த படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.3 லட்சம் தர வேண்டும் என குறிப்பிட்டு கைப்பேசி எண்ணும் எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து இது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் செய்ததை பொலிசார் புகைப்படத்தின் உண்மை தன்மையை பரிசோதித்துள்ளனர்.
அந்த படத்தை ஆய்வு செய்த போது அது மார்பிங் செய்து வேறு ஒரு பெண்ணின் படத்தில் அந்த நபரின் மனைவியின் தலையை இணைத்துள்ளது தெரியவந்தது.
பொலிசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்த மர்ம நபர் தொழிலதிபரை தொலைப்பேசியில் அழைத்து ரூ.3 லட்சம் பணம் தயாரா என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் யார் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருவதோடு, அந்த மர்ம ஆசாமியை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum