Top posting users this month
No user |
நகை திருடிய பெண்ணை வெளுத்து வாங்கிய பொலிஸ்: வீடியோ வெளியானதால் வலுக்கும் எதிர்ப்பு
Page 1 of 1
நகை திருடிய பெண்ணை வெளுத்து வாங்கிய பொலிஸ்: வீடியோ வெளியானதால் வலுக்கும் எதிர்ப்பு
மகராஸ்டிராவில் பேருந்து நிலையத்தில் நகை பறிக்க முயன்ற பெண் ஒருவரை பொலிசார் ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகராஸ்டிராவில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சலிஸ்கான் பேருந்து நிலையத்தில் பெண்மணி ஒருவர் பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் தங்க நகையை சுமார் 35 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பறிக்க முயன்றுள்ளார்.
நகையை திருட முயன்ற பெண்ணிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிய அந்தப் பெண் பலத்த கூச்சலிட்டுள்ளார்.
இதை கேட்டு அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறை தலைமை காவலர் சசிகாந்த் ஜகநாத் மகாஜன் என்பவர் நகையை திருட முயன்றதாக கூறப்படும் பெண்ணை அடித்து உதைத்துள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணை கைது செய்யாமல் தப்பிச் செல்ல விட்டுள்ளார்.
மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு, நடந்ததை தீர விசாரிக்காமல் பொது இடத்தில் ஒரு பெண்ணை அடித்தது தவறு கண்டன குரல்களும் எழத்தொடங்கியுள்ளன.
மகராஸ்டிராவில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சலிஸ்கான் பேருந்து நிலையத்தில் பெண்மணி ஒருவர் பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் தங்க நகையை சுமார் 35 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பறிக்க முயன்றுள்ளார்.
நகையை திருட முயன்ற பெண்ணிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிய அந்தப் பெண் பலத்த கூச்சலிட்டுள்ளார்.
இதை கேட்டு அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறை தலைமை காவலர் சசிகாந்த் ஜகநாத் மகாஜன் என்பவர் நகையை திருட முயன்றதாக கூறப்படும் பெண்ணை அடித்து உதைத்துள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணை கைது செய்யாமல் தப்பிச் செல்ல விட்டுள்ளார்.
மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு, நடந்ததை தீர விசாரிக்காமல் பொது இடத்தில் ஒரு பெண்ணை அடித்தது தவறு கண்டன குரல்களும் எழத்தொடங்கியுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum