Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை
Page 1 of 1
பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன ஜக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி பத்து இலட்சம் கையொப்பங்களை பெறும் நிகழ்வு இன்று நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை நகரில் ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு இன்று கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த சிலர் கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில் இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து பெறும் நிகழ்வு இன்று கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த சிலர் கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில் இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை- இனந்தெரியாதோர் கல்வீச்சுத் தாக்குதல்
» ஐ.நா சபையில் இலங்கையை பாரப்படுத்துமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்து வேட்டை யூலை 15யில் நிறைவு
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
» ஐ.நா சபையில் இலங்கையை பாரப்படுத்துமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்து வேட்டை யூலை 15யில் நிறைவு
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum