Top posting users this month
No user |
மகிந்த இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவோம்: இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானம்
Page 1 of 1
மகிந்த இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவோம்: இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு வராவிட்டால் தாமும் அரசியலில் இருந்து விலக போவதாக .இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என்ற யோசனை பிரதேச சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதில் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவர் சுதத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என்ற யோசனை பிரதேச சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதில் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவர் சுதத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum