Top posting users this month
No user |
Similar topics
அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்: அரசியல்வாதிகள், அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கோரல்
Page 1 of 1
அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள்: அரசியல்வாதிகள், அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கோரல்
அரசியல்வாதிகளும், அரச ஊழியர்களும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதமடைந்த வீடுகளை திருத்தியமைத்து கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டும், அவற்றை சரிசெய்வதும் அரச ஊழியர்களின் தலையாய கடமையென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதமடைந்த வீடுகளை திருத்தியமைத்து கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டும், அவற்றை சரிசெய்வதும் அரச ஊழியர்களின் தலையாய கடமையென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளை செய்து அதனை மக்களுக்கு மறைக்க முடியாது: ஜனாதிபதி
» சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் பங்கேற்பு! விமர்சனம் வேண்டாம்: நடேசபிள்ளை கோரல்
» மத்திய மாகாண சபை முதலமைச்சரை மாற்றவும்: ஆளுனரிடம் கோரல்
» சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் பங்கேற்பு! விமர்சனம் வேண்டாம்: நடேசபிள்ளை கோரல்
» மத்திய மாகாண சபை முதலமைச்சரை மாற்றவும்: ஆளுனரிடம் கோரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum