Top posting users this month
No user |
Similar topics
படகுகளை கொண்டு செல்ல தாமதம்: மீனவர்கள் கவலை
Page 1 of 1
படகுகளை கொண்டு செல்ல தாமதம்: மீனவர்கள் கவலை
இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு தமிழக மீனவர்களின் 81 படகுகள் கடந்த 12ம் திகதி விடுவிக்கப்பட்டன.
எனினும் குறித்த படகுகளை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படாமைக்கான தெளிவான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என இந்திய மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளில் அநேகமானவை பழுதடைந்துள்ள காரணத்தினாலேயே அவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு தமிழக மீனவர்களின் 81 படகுகள் கடந்த 12ம் திகதி விடுவிக்கப்பட்டன.
எனினும் குறித்த படகுகளை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படாமைக்கான தெளிவான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என இந்திய மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளில் அநேகமானவை பழுதடைந்துள்ள காரணத்தினாலேயே அவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு
» படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய மீனவர்கள் கோரிக்கை
» எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை: மங்கள சமரவீர
» படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய மீனவர்கள் கோரிக்கை
» எவரையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்க போவதில்லை: மங்கள சமரவீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum