Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


படகுகளை கொண்டு செல்ல தாமதம்: மீனவர்கள் கவலை

Go down

படகுகளை கொண்டு செல்ல தாமதம்: மீனவர்கள் கவலை           Empty படகுகளை கொண்டு செல்ல தாமதம்: மீனவர்கள் கவலை

Post by oviya Mon Feb 23, 2015 12:08 pm

இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு தமிழக மீனவர்களின் 81 படகுகள் கடந்த 12ம் திகதி விடுவிக்கப்பட்டன.

எனினும் குறித்த படகுகளை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படாமைக்கான தெளிவான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என இந்திய மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகளில் அநேகமானவை பழுதடைந்துள்ள காரணத்தினாலேயே அவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum